Description
சிறு கதைகள் | short Stories
இக்கதை என் முதல் காவியம்..இது ஒரு நடுத்தர இளைஞனின் பேருந்து பயண கதை. இதில் பிரமாண்டம் இருக்காது.. எதார்த்தம் மட்டுமே இருக்கும்… கதையில் வரும் நாயகர்கள் யாரும் என் கற்பனை உயிர்கள் அல்ல..அவர்கள் அனைவருமே என்னுடன் பயணித்தவர்கள்…அவர்கள் எனக்குள்ளே ஏற்படுத்தி சென்ற தாக்கங்கள் தான் இக்கதை..என் மனதில் பதிந்த அழகான நிகழ்வுகளை கொண்டு இந்த பக்கங்களை நிரப்பி உள்ளேன்… தவறுகள் இருப்பின் மன்னித்து கடந்து செல்லுங்கள்…
Reviews
There are no reviews yet.